சாவகச்சேரி பிரதேச சபையும், Save a life நிறுவனமும் இணைந்து பொது மக்கள் பங்கேற்புடனும் , எமது சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினதும் பங்கு பற்றலுடனும் Clean Sri Lanka திட்டத்தின் கீழ் சரசாலை குருவிக்காடு பகுதி 30.01.2025 ம் திகதியன்று சுத்தம் செய்யப்பட்டது.
பொதுமக்களால் கொட்டப்பட்ட இலத்திரனியல் கழிவுகள், பிளாஸ்ரிக் கழிவுகள், பீங்கான்கள் என பல கழிவுகள் பிரித்தெடுக்கப்பட்டு பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனத்தின் மூலம் தரம் பிரித்து அகற்றப்பட்டது.

