இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திருமதி டென்சியா, பிரதி பிரதம செயலாளர் செயலகம், வடக்கு மாகாண உதவி பிரதம செயலாளர் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.நிமால் பிறேம்திலக்க, தொழில்நுட்ப நிபுணர், PHINLA அவர்ளும் Mr.பிரகாஷ் , திட்ட முகாமையாளர், PHINLA , சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் கொடிகாமம் அவர்களும் கலந்து கொண்டதுடன் வளவங்கியின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தும் வைக்கப்பட்டது.