ஐங்கரன் முன்பள்ளி சிறார்களின் 2025ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் நிகழ்வு -04.04.2025

எமது சபையின் கீழ் இயங்கும் ஐங்கரன் முன்பள்ளி சிறார்களின் 2025ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் நிகழ்வு இன்றைய தினம் 04.04.2025ம் திகதியன்று யா/ அல்லாரை அரசினர் தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது..
2776ab42-eee2-41da-bd2a-2943f59c08a7
afed256c-bd37-43bd-85a1-7ed25293ebaf