சாவகச்சேரி பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான 500,000.00 ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உலர் உணவு பொதி வழங்கல் நிகழ்சித்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் 08.04.2024 ம் திகதியன்று முதற்கட்டமாக சாவகச்சேரி பிரதேச சபையின் கச்சாய் உப அலுவலக எல்லைக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணிகளுக்கு உலர்உணவு பொதி எமது அலுவலக மாநாட்டு மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டது.